Find the Best ஜாக்பின்கௌதம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Dr.J.Kavitha
பழம் கிடைக்காத நரிக்கு பழம் புளிக்கும். எந்த நரியும் பழத்தை புசிக்கும் முன்னே இந்த பழம் புளிக்கும் என்று கூறுவதில்லை. #பழம்புளிக்கும் #நரி #புசி
எந்த நரியும் பழத்தை புசிக்கும் முன்னே இந்த பழம் புளிக்கும் என்று கூறுவதில்லை. #பழம்புளிக்கும் #நரி #புசி #YourQuoteAndMine #yqkanmani #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #யான்பெற்றஇன்பம்
read moreThiru
தற்போதைய அரசியலின் கேவலத்தைக் கண்டு தானாகவே சுட்டுக்கொண்டு இறந்திருப்பார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள். #YourQuoteAndMine #yqkanmani #இந்தியா #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #jackedits
read moreThiru
கண்ணனுக்கு தாசனே கன்னித்தமிழ் நேசனே நினைத்தவுடன் பாட்டெழுதும் நின்புலமை வந்திடுமா பெண்ணை வர்ணித்தும் பெண்மையை போற்றியும் வடிக்கின்ற கவிகளெல்லாம் காலத்தில் மறைந்திடுமா விண்ணுலகம் சென்றாலும் மண்ணுலகம் மறக்காது மானுடத்தை வாழவைத்த தத்துவங்கள் நுடங்காது நுண்மைக் கருத்தெல்லாம் எளிதாக்கித் தந்தவனே எனக்கொரு கர்வமுண்டு நானுமுன் சமூகத்தில் பிறப்பெடுத்து வந்தவனே. கண்ணனுக்கு தாசனே கன்னித்தமிழ் நேசனே நினைத்தவுடன் பாட்டெழுதும் நின்புலமை வந்திடுமா பெண்ணை வர்ணித்தும் பெண்மையை போற்றியும் வடிக்கின்ற கவிகளெல்லாம்
கண்ணனுக்கு தாசனே கன்னித்தமிழ் நேசனே நினைத்தவுடன் பாட்டெழுதும் நின்புலமை வந்திடுமா பெண்ணை வர்ணித்தும் பெண்மையை போற்றியும் வடிக்கின்ற கவிகளெல்லாம் #YourQuoteAndMine #கவிதைகள் #yqkanmani #பிறந்தநாள் #yqகண்மணி #ஜாக்பின்கௌதம் #கண்ணதாசன்2019
read moreMuralidharan P
விவசாயத்தை ஆதரித்து பன்னாட்டு வர்த்தகத்தை தடை செய்து... நெசவு தொழிலுக்கு ஊக்கம் கொடுத்திருப்பார் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள். #YourQuoteAndMine #yqkanmani #இந்தியா #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #jackedits
read moregurumoorthy chandrasekar
நீண்ட நாள் வாழும் டியூப் லைட் மட்டுமல்ல அதிக ஒளி கொடுக்கும் டியூப் லைட் நான் கொஞ்சமாய் நீங்கள் ஆற்றல் கொடுத்தால் அதிகமாய் ஒளி தருவேன் மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அது டியூப்லைட்டாகவும் இருக்கலாம். 👇👇👇👇👇
மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அது டியூப்லைட்டாகவும் இருக்கலாம். 👇👇👇👇👇 #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #மின்னுவதெல்லாம்பொன்னல்ல
read moregurumoorthy chandrasekar
வெப்பசலன மழை இடியும் மின்னலுமாய் உரசல்கள் அவர்களது கலவி களைப்பின் வியர்வைத்துளிகளை அந்த படுக்கை விரிப்பு விழுங்கிக்கொண்டிருந்தது. #கலவிகளைப்பு #வியர்வை #படுக்கைவிரிப்பு
அவர்களது கலவி களைப்பின் வியர்வைத்துளிகளை அந்த படுக்கை விரிப்பு விழுங்கிக்கொண்டிருந்தது. #கலவிகளைப்பு #வியர்வை #படுக்கைவிரிப்பு #YourQuoteAndMine #yqkanmani #ஜாக்பின்கௌதம் #இனியா #ழகரன்skquotes
read moregurumoorthy chandrasekar
முயற்சியின் பெயரே வெற்றி முடிவு என்பது அங்கீகாரமே பார்வையாளன் வெற்றியாளன் அல்ல எந்தவொரு வெற்றியும் எவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. #தளபதிவிஜய் #ignorenegativity
எந்தவொரு வெற்றியும் எவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. #தளபதிவிஜய் #Ignorenegativity #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம்
read moregurumoorthy chandrasekar
அவளுக்கு காதலை வழங்கும் அட்சயபாத்திரம் ஆகிவிடுகிறேன் அவளது கனவுகளையும் கற்பனைகளையும் ஆசைகளையும் எனது கிறுக்கல்களில் பிரயோகம் செய்கிறேன் ! அவனது நினைவுகளையும்
அவளது கனவுகளையும் கற்பனைகளையும் ஆசைகளையும் எனது கிறுக்கல்களில் பிரயோகம் செய்கிறேன் ! அவனது நினைவுகளையும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #அவனும்நானும் #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம்
read moregurumoorthy chandrasekar
என்னுள் அவள் அவளுள் நான் யாவும் அவளே அவளது கனவுகளையும் கற்பனைகளையும் ஆசைகளையும் எனது கிறுக்கல்களில் பிரயோகம் செய்கிறேன் ! #அவளும்நானும் #கிறுக்கல்
அவளது கனவுகளையும் கற்பனைகளையும் ஆசைகளையும் எனது கிறுக்கல்களில் பிரயோகம் செய்கிறேன் ! #அவளும்நானும் #கிறுக்கல் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம்
read moregurumoorthy chandrasekar
தனிக்கட்சி தொடங்கியிருப்பார் காந்தி எனும் பெயர் கண்டவர் பெயருடன் இணையாமல் காத்திருப்பார் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள். #YourQuoteAndMine #yqkanmani #இந்தியா #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #jackedits
read more