"உன்னை என் கரங்களில் சுமக்கும் சுகத்தை உணராமல், நீ என் விரலின் வீக்கம் என்று நினைத்து உன்னை என்னிடம் இருந்து பிரிக்கும் போது உயிரற்று போனேன். என்னைக் காப்பாற்ற வா என் புத்தகமே!" என்று கதறினேன்! #புத்தகம் #உணர்வு #உயிர் #yqkanmani #tamilkavithai #தமிழ் #tamilquotes #yqகண்மணி Background Credits ~ Self