கற்பனைகள் யாவும் விரல் நுனியில் அழுத்தம் தந்து உள்ளத்தில் உள்ள வருணனைகளை வரிகளுக்கு வகுத்து விவாதமற்ற விவரமான கருத்துகளை தெளிவாக வரைந்து வாசகர்களை கவிதை வட்டத்துக்குள் இழுத்து இன்புறச்செய்வான்.... "கவிஞன்" அடடா நான் கவிஞன் #tamilquotes #kavingyan #tamilpoems #ezhuthu