மற்றவர்களுக்கு சாதாரணமாக கடந்து செல்ஸ் எனக்கு மட்டும் ஏனோ! நானும் தூங்க நினைக்கிறேன், இரு விழிகள் மோதி கொல்கிறது, இருதயம் துடித்திடும் சத்தம் என் செவியில் கேட்க. மனம் என்னும் மாயம் செய்த அவள் முகம், கண்கள் இரண்டும் நதிகள் ஆகின, கனவுகள் கலைந்த மேகமாக கரைந்து போனதே!விடியல் தேடிய சூரியனும் சிரிப்பினை தொடர தொலைந்து போனதே என் நித்திரையும், முழுதாய். நானும் தொலைந்து போனேன் அவள் நினைவு என்னும் ஆழ் கடலில்! #எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani