நான்... யார் உனக்கு... ! (வரிகள் கீழே) பெற்றவள் அல்ல... முன் இருப்பவன் சாமியும் அல்ல.. யாரோ.. அழைப்பது அப்படி தான் ! உயிர் சொல்ல சொல்கிறது.. விடியல் தொடக்கம் முதலாய் என்றுமே விடியாத வாழ்வில்.. !