Find the Best வலிகளின்_குரல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Sornam mithran
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும் அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும் . இந்த காதலிலே உடனே உயிர் போகும் ©Sornam mithran #காதல் #வலிகளின்_குரல்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
கால கிழிச்சிட போகுது பார்த்து போ... அங்கே கண்ணாடி உடஞ்சி இருக்கு... அங்கே பொறி வச்சிருக்க பார்த்து போ... சரக்கு அடிச்சிட்டு தூக்கி எறிஞ்ச தெய்வமே... வேற ஏதோ பிடிக்க வச்ச மகராசா... நீ பார்த்து போய்டுவ சரி... அந்த பக்கமா போற பிராணிக்கு எல்லாம் தெரியாது பட்டா குத்தி கிழியும்னு மாட்டுனா வெடி வெடிக்குமோ உயிர் போற வலி வரும்னு ஆறறிவு பட்டம் வாங்குன அறிவுகொழுந்தே பார்த்துட்டு ஒதுங்கி போகாம யாருக்கும் கஷ்ட படாதமாறி அப்புறப்படுத்து.. ஏன்ன உன்ன மாறி ஒரு மனுஷன் தான் கண்டபடி வீசி எறிஞ்சிட்டு போனா... ஏன் நீயா கூட இருக்கலாம் தான்.. ~உடைந்த உயிர் குருதியின் அழுகை ஓலம் கால கிழிச்சிட போகுது பார்த்து போ... அங்கே கண்ணாடி உடஞ்சி இருக்கு... அங்கே பொறி வச்சிருக்க பார்த்து போ... சரக்கு அடிச்சிட்டு தூக்கி
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
நான் தான்.... (வரிகள் கீழே) விழிகளில் குத்திய முள்களாய் இடர்தந்து தீண்டுவதும் உயிரை ஆழ குடைந்ததில் புடைத்த குருதியையும் நீராய் ருசிப்பதும் சிதறிய மெய் துகள்களில் சாக்கடையாய் மாற்றுவதும்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
ஆஹா...! எத்தனை சுவை...! (குறிப்பு :: படிச்சிட்டு யாரும் சண்டைக்கு வரக் கூடாது ) வரிகள் கீழே... 👇👇👇 உயிருக்கு தேவ உணவு யாருக்காச்சும் பிடிக்காம போகுமா என்ன வாங்க என்ன என்ன சுவை எப்படி சுவையா மாறுதுனு பாக்கலாம்... எத்தனை சுவை...! மீண்டும் மீண்டும் பயன்படுத்திய
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
பார்ப்போரும் மறப்பர் அல்லது மறக்கடிக்கும்..... வரிகள் கீழே.... அவசர குருதி தேவைக்கு மறக்கப்படும்... அவசர நிதி தேவைக்கு மறக்கப்படும்... அவசர ஊர்தி செல்ல சில நொடி பிரார்த்தனையில் மறக்கப்படும்..
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
வேகும் நினைவின் வேதனை அவள்... முடியாத குற்றம் முடிவாய் தீர்த்துவிடாதா தண்டனை... வரிகள் கீழே 👇👇 வீழ்த்திய நினைவிலிருந்து விழி இமைகளை திறக்க போராடி கொண்டிருந்தது உயிர் முன் தினம் இரவு அவளிடத்தில் ஒவ்வொன்றாக விழுந்த பிணங்களின் ஆக்கிரமிப்பில் வெளியேறி விட்ட அவள் உயிர்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
பூக்களின் மணங்கள் சாப விமோசனம் கேட்கிறது ? வரிகள்.... 👇👇 எடுத்ததும் இல்லை வேண்டாமென்று கவுரவும் வேற்றுமை என்று மறுக்க வலியுடன் நடைபிணமாய் பிரிந்திட பொறிந்து போனது ஒரு காதல் பூ...
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
என்ன தான் செய்ய போகிறீர்கள்....?! (வரிகள் கீழே) ஒருவரிடம் வலிய சென்று போலியான அன்பின் வார்த்தைக்களை தெளித்து என்ன பெற போகிறீர்கள்... அவசியமற்று நட்பின் உருவென கொண்டு ஒருவரின் நம்பிக்கை பெற்று என்ன செய்ய போகிறீர்கள்...
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உதிரத்தில் கலந்த வெற்றி கோழை தனமே...! (வரிகள் கீழே) மாற்றி எழுதுங்கள் முத்திரையிட்டும் சொல்லுங்கள் போரில் வெல்வது வீரமே அல்ல என்று... அது மனித தன்மையற்ற மன்னிப்பற்ற கோழைத்தனம் என்று...
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அன்றும் இன்றும்.. (வரிகள் கீழே) தீயவைதனை தீர்த்து கட்ட உணர்வால் புரட்சி வெகுண்டது அன்று, கயமைதனை காப்பாற்ற விலைபேசி நாடக கலகம் பூண்டது இன்று தொற்றாகிய மூட பழக்கத்தின் வாயில்களில் எரிக்கப்பட்டது உணர்வும் உயிரும் அதிகமாய் அன்று, தொலைவில் எறிந்து தொலைந்து போக