௧ாலையிலே காப்பியுடன் களைப்பாற வந்த என்னை அழகே! என் கண்மணியே!! எனை விட்டு நீ செல்வதெங்கே எனக் கூறி எய்தினாய் காமன் அம்பை.... சுருண்டு விழுந்தேன் - உன் காதல் வலையினிலே அரங்கேறியது மீண்டும் காதல் நாடகங்கள் ஆதவனின் அனலையும் தாண்டி.... #காதலியம் #காதல் #காதல்கவிதை #காதலிசம் #yqtamil #yqkanmani #yqtamilkavithai #yqtamilkavithaikal