பல வண்ண பூக்கள் நிறை சோலையும் தோற்றதடி கண்ணமது வண்ணம் கண்டு மலரது இதழும் சுருங்கித்தான் போனதுன் மலரிதழ் கண்டு. மலர் சுமக்கும் பனித்துளியும் வற்றித்தான் போனதடி உன் கண்ணத்தின் பரு கண்டு. மணம் கொண்ட மலரும் தோற்றுத்தான் போனது உன் கூந்தல் மணம் கண்டு. இயற்கையும் வியந்தது உன் செயற்கையிலா அழகைக்கண்டு. காதலும் வியந்தது என் மீது நீ கொண்ட காதல் கண்டு #என்னவள் #அழகி #பேரழகி #yqtamil #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar