Find the Best இனியா Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
கிருஷ்ண சங்கர்
பொசுங்கட்டும் நம்மின் கோபங்களும் குரோதங்களும்.. அன்பெனும் ஆனந்தப் பிரகாசத்தால் நம் இல்லங்கள் இனிதாய் ஜொலிக்கட்டும்..!! தீபத்திருநாளில் தீபத்தின் ஒளியில் நாம் பெறும் ஆசிர்வாதங்களை உங்கள் பார்வையில் தெரியப்படுத்துங்கள்...👍 #இனியா #சுடர்_விடும்_தீபம் #YourQuoteAndMine Collaborating with இனியா...💕 #கிருஷ்ண_சங்கர்
கிருஷ்ண சங்கர்
உனைப் பார்த்த வேளையில் என் மனதிற்குள் இன்பச் சாரல் மழை..! என்ன தான் அடைமழை பெய்தாலும்... சிலருக்கு சாரலான மழைத்துளிகளே மிகவும் பிடிக்கும்... அந்த சாரல் மழைத்துளி நம் மேல் வீசும் தருணம் வருடலான நேரம்...
கிருஷ்ண சங்கர்
என்று நீ அனுப்பிய குறுஞ்செய்தி உனக்கு மறந்து போனது , எனது உயிர் உறைந்து போனது..! நான் பிறகு அழைக்கிறேன் என்று உங்களுக்கு பிடித்தமானவர்... சொல்லியோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ... அவர்கள் அழைப்பார்கள் என்று நீங்கள் காத்திருந்த தருணம்... அப்படி சொன்னதையே
கிருஷ்ண சங்கர்
ஓடோடி வந்து உன் முகம் பார்ப்பேன்.. நமக்கான ஆறுதல் நமக்கு பிடித்தவர்கள் தான்...💕 நம்மை பிடித்தவர்கள் அல்ல... நமக்கான ஆறுதல் வார்த்தைகள் மட்டும் அல்ல...💕
கிருஷ்ண சங்கர்
எப்போதும் நீ என் அருகிலிருக்கும் பட்சத்தில்...! இந்த வாக்கியத்தில் நிறைய கேட்டு இருப்பீர்கள்... நிறைய படித்து இருப்பீர்கள்... நிறைய எழுதியும் இருப்பீர்கள்...💕 அதற்கு முன் ஒர் குட்டிகதை...💕
கிருஷ்ண சங்கர்
நீ வேண்டும் என்னோடு...!! நான் நானாக வாழ...💕 (நீங்கள் நீங்களாக... அந்த நான்...)💕 நம் வாழ்க்கையில் நாம் வாழ்வதே அடுத்தவரின் தேவைக்காகவே தான் இருக்கும்... எல்லோர் மனதிலும் ஒர் ஏக்கம்...💕
Shankar K
பொசுங்கட்டும் நம்மின் கோபங்களும் குரோதங்களும்.. அன்பெனும் ஆனந்தப் பிரகாசத்தால் நம் இல்லங்கள் இனிதாய் ஜொலிக்கட்டும்..!! தீபத்திருநாளில் தீபத்தின் ஒளியில் நாம் பெறும் ஆசிர்வாதங்களை உங்கள் பார்வையில் தெரியப்படுத்துங்கள்...👍 #இனியா #சுடர்_விடும்_தீபம் #YourQuoteAndMine Collaborating with இனியா...💕 #கிருஷ்ண_சங்கர்
Shankar K
உனைப் பார்த்த வேளையில் என் மனதிற்குள் இன்பச் சாரல் மழை..! என்ன தான் அடைமழை பெய்தாலும்... சிலருக்கு சாரலான மழைத்துளிகளே மிகவும் பிடிக்கும்... அந்த சாரல் மழைத்துளி நம் மேல் வீசும் தருணம் வருடலான நேரம்...
Shankar K
என்று நீ அனுப்பிய குறுஞ்செய்தி உனக்கு மறந்து போனது , எனது உயிர் உறைந்து போனது..! நான் பிறகு அழைக்கிறேன் என்று உங்களுக்கு பிடித்தமானவர்... சொல்லியோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ... அவர்கள் அழைப்பார்கள் என்று நீங்கள் காத்திருந்த தருணம்... அப்படி சொன்னதையே
Shankar K
ஓடோடி வந்து உன் முகம் பார்ப்பேன்.. நமக்கான ஆறுதல் நமக்கு பிடித்தவர்கள் தான்...💕 நம்மை பிடித்தவர்கள் அல்ல... நமக்கான ஆறுதல் வார்த்தைகள் மட்டும் அல்ல...💕