என் உயிர் உடலில் எங்கே என்று கேட்டேன் உன்னை காணும் முன்பு, அதை நான் தொலைத்தேன் என அறிந்தேன் உன் பார்வை என்னை குத்தி கொன்ற பின்பு #உயிர்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #challenge #yqkanmani #tamil #tamilquotes #yourquoteandmine #love