Black வாழ்வின் ஒவ்வொரு துளியும் ஆனந்தம் எனும் அமிர்தத்தால் நிரம்பி வழிகிறது! நான் அதை பொருட்படுத்தாமல் உப்பு தண்ணீரை இங்கே சுவைத்துக் கொண்டு வாழ்வெனும் சாலையில் சோகமாக பயணிப்பதை பார்த்து அந்த காலம் கலகலவென்று சிரித்து தொலைக்கிறது! #இரவு கவிதை 🍁 நாள்: சித்திரை -1. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #Thinking