சொற்களில் அடங்கா என் செல்வமே!! நீ என் காதல் வரிகளில் அடங்கியது எப்படி?? நேர்மையாயன வழியை பலருக்கு போதிக்கும் ஆசானே!! நீ என் இதயத்தை களவாடிச் சென்றது எப்படி?? உன் இதழின் புன்னகையில் நான் விழுந்தது எப்படியோ?? அப்படித்தான்.... காலம் எனும் புத்தகத்தின் விடை அறியாத புதிர்கள்..... #காதலியம் #காதலியல் #காதல்கவிதை #yqtamil #yqkanmani #yqtamilquote #yqtamilkavithaikal #yqtamilkavithai