என் மனதைப் பூட்டி அதன் திறவுகோலை ஒளித்து வைத்து உணர்வுகளையும் அவாவையும் தூண்டி விட்டு "மூடு வாயை" என்றால் நான் என்ன செய்வது? என் மௌனம் காதல் கவிதைகளாய் மாறின... #காதலியம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil #yqtamilquotes #yqtamilkavithai #lovequotesforever #love