எதனை மெச்சுவேன் !! கவிஞர்கள் படைக்கும் கவிகளையா ? கவிகள் உரைக்கும் கருத்துகளையா ? கருத்துகள் உணர்த்தும் உணர்வுகளையா ? உணர்வுகள் உண்டாக்கும் மாற்றங்களையா ? மாற்றங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்களையா ? ஏற்றங்களில் மெருகேறும் கவிஞர்களையா ? !! வணக்கம் தோழமைகளே !! இது என் அந்தாதி படைப்பின் முதல் முயற்சி . இதனை உங்கள் (கவிஞர்கள்) அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் . தவறுகள் இருப்பின் என்னைத் திருத்தவும் இந்த சவாலின் குறியீடுகள்