Nojoto: Largest Storytelling Platform

அந்த சூழலில் நான் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்

அந்த சூழலில் 
நான் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் 
என்று
இந்த உலகம் 
ஆயிரம் ஆயிரம் யோசனைகளை
சொல்லி சொல்லி அனுப்பி வைத்தது...
அந்த சூழலை எதிர் கொண்டு
திரும்பிய என்னை இந்த உலகம் கேட்டது
என்ன நாங்கள் சொன்னபடி
எல்லாம் சரியாக தானே முடிந்தது என்றது!
ஆம்...அந்த சூழல் எந்த காயமும் அடையாமல்
எல்லாம் நன்றாக முடிந்தது என்றேன் நான்...
அவர்களும் புரியாமல் தலையாட்டி விட்டு
ஒரு வித நிம்மதியோடு விடை பெறுகிறார்கள்...
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:06/04/24.

©இளையவேணிகிருஷ்ணா #aaina
அந்த சூழலில் 
நான் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் 
என்று
இந்த உலகம் 
ஆயிரம் ஆயிரம் யோசனைகளை
சொல்லி சொல்லி அனுப்பி வைத்தது...
அந்த சூழலை எதிர் கொண்டு
திரும்பிய என்னை இந்த உலகம் கேட்டது
என்ன நாங்கள் சொன்னபடி
எல்லாம் சரியாக தானே முடிந்தது என்றது!
ஆம்...அந்த சூழல் எந்த காயமும் அடையாமல்
எல்லாம் நன்றாக முடிந்தது என்றேன் நான்...
அவர்களும் புரியாமல் தலையாட்டி விட்டு
ஒரு வித நிம்மதியோடு விடை பெறுகிறார்கள்...
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:06/04/24.

©இளையவேணிகிருஷ்ணா #aaina