வீறிட்டு எழும் எண்ணங்கள் மெய்யும் பொய்யும் புரட்டும் அவியோடு கூடி துழாவும் நெடிபோல் உறவாடும் திண்மங்கள் மரண ஓலத்தில் நடுவே கிண்ணரங்களின் கீச்சொலிகள்..! கணை எய்யாது தலை கொய்யாது வேட்டை நிவர்த்தி யாகா..! அதுவன்ன வாஞ்சை மொழியாது வாமை மதியாது இதய வண்ணங்கள் மிளிராது..! புரிந்தவரை எம் காதலையும்..! புரியாதவரை நம் தமிழையும்..! ரசிக்கலாம்...! வணக்கம்! உங்கள் பார்வையில் இதயத்தின் வண்ணங்கள் எவ்வாறு இருக்கும்