இதுவரை இழந்தவற்றை விட எவற்றை அடையப்போகிறாய் என்பது தான் முக்கியம்.. ஏனெனில் உதிரந்த இலையை விட ஊன்றி நிற்கும் வேர் உறுதியாக இருக்க வேண்டும். இப்படிக்கு, எதிர்காலம். ©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithai#tamilwritters