Nojoto: Largest Storytelling Platform

Best சுந்தரம் Shayari, Status, Quotes, Stories

Find the Best சுந்தரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 57 Stories

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் என் என்னவள் வத(ன)த்தில் 💕 #என்னவள் #வதனம் #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
வியாபித்திருக்க
அவனின்
தீண்டல்கள் 
எல்லாம்
இவளிடம்
விண்ணப்பம்
பெறுகின்றன....... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்


என் என்னவள் வத(ன)த்தில் 💕

#என்னவள் #வதனம்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் ஒப்புமை இல்லா ஒருதலை காதல் 💕 #ஒருதலை_காதல் #YourQuoteAndMine #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
உணர்வுள்ள
ஒருவருக்கு
காலமெல்லாம்
சுமக்கும் வரம் 
பெற்ற காதல்........ படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்


ஒப்புமை இல்லா ஒருதலை காதல் 💕

#ஒருதலை_காதல்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் இதயம் வருடும் நினைவு அலைகள் 💕 #இதயம் #நினைவலைகள் #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
நித்தமும்
தவறாமல் 
வந்து  விடுகிறது
 கனவுக்குள்
என்னை
தழுவி  கொள்ள..... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்


இதயம் வருடும் நினைவு அலைகள் 💕

#இதயம் #நினைவலைகள்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் நாளை என்ற நம்பிக்கை 💕 #நாளை #நம்பிக்கை #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
மனதுக்குள்
இருந்தாலும்
நாளை  என்பது
நிச்சயம்
இல்லாத 
ஒன்று....

 படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்

நாளை என்ற நம்பிக்கை 💕

#நாளை #நம்பிக்கை

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் காதல் ஒன்றே கடத்திப் போகும் 💕 #காதல் #YourQuoteAndMine #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
நம்
இருவருக்கும்
இடையே
உள்ள அன்பினை ..... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்

காதல் ஒன்றே கடத்திப் போகும் 💕

#காதல்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் இசையினில் யான் லயித்தேன் 💕 #இசை #லயிப்பு #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
மனது 
கவலையில்
மூழ்கும்
நேரமெல்லாம்....... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்


இசையினில் யான் லயித்தேன் 💕

#இசை #லயிப்பு

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் தோல்விகள் மட்டுமே பாடமாகும்💕 #தோல்வி #பாடம் #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
வெற்றியை
 தன்வசமாக்கி
கொள்ள
எப்பொழுதும்...... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்

தோல்விகள் மட்டுமே பாடமாகும்💕

#தோல்வி #பாடம்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் தொடர்வண்டியாய் வாழ்வின் ஓட்டம் 💕 #தொடர்வண்டி #ஓட்டம் #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
ஓடிக்கொண்டே
இருக்கிறது
 சில நேரங்களில்
 வேகமாகவும்
 பல  நேரங்களில்
மெதுவாகவும்
 தடம்  புரளாமல்
இருந்தால் சரி..... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்


தொடர்வண்டியாய் வாழ்வின் ஓட்டம் 💕

#தொடர்வண்டி #ஓட்டம்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் தென்றலும் அவளை தீண்ட💕 #தென்றல் #தீண்டல் #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
சிலிர்ப்போடு
அவன்
நினைவுகள்
மனதில்
 துள்ளி
எழுகிறது ........ படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்


தென்றலும் அவளை தீண்ட💕

#தென்றல் #தீண்டல்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையையும் கொடுத்த வரிகளை இறுதி வரிகளாக கொண்டு நிறைவு செய்க😄 இவையெல்லாம் இயற்கை நமக்கு சொல்லிக் கொடுத்தப் பாடங்கள் 💕 #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
அங்கங்கு
அலைந்து 
திரிந்தாலும்
மரங்கள்
 இல்லாமல்
நம்மால்
மழை  பெறவும்
முடியாது 
சில நேரங்களில்
சுவாசிக்கவும்
முடியாது  
படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையையும்
கொடுத்த வரிகளை இறுதி வரிகளாக
கொண்டு நிறைவு செய்க😄

இவையெல்லாம் இயற்கை நமக்கு
சொல்லிக் கொடுத்தப் பாடங்கள் 💕
loader
Home
Explore
Events
Notification
Profile