Nojoto: Largest Storytelling Platform

Best shradhanjali Shayari, Status, Quotes, Stories

Find the Best shradhanjali Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutgujarati shradhanjali with words, shradhanjali shayari in hindi, how to write shradhanjali in marathi, shradhanjali poem in hindi, shradhanjali shayari hindi,

  • 39 Followers
  • 35 Stories

Sardar Jagjeetsingh Kalra

बिहार के सुप्रसिद्ध लोक गायिका शारदा सिन्हा जी के निधन पर अश्रुपूर्ण श्रद्धांजलि अर्पित करता हूँ । ईश्वर उनके दिवंगत आत्मा को शांति  प्रदान करें । एवं उनके परिवार को दुःख सहने की शक्ति प्रदान करें । 🙏🏻

©Sardar Jagjeetsingh Kalra  sad status in hindi #Late #Lok_Gayika_Sharda__Sinha_Jee #shradhanjali #Naman

vineetapanchal

#Ratan_Tata #om_shani #shradhanjali आज का विचार हिंदी छोटे सुविचार अच्छे विचारों

read more
विनम्र श्रद्धांजलि 
🙏ओम  शांति 🙏

©vineetapanchal #ratan_tata #om_shani #shradhanjali  आज का विचार हिंदी छोटे सुविचार अच्छे विचारों

ஜீவந்த்

பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது. அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம். விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். #RIPSPB #shradhanjali #RIP #இரங்கல் #YourQuoteAndMine Collaborating w

read more
என்றும் உங்கள் பாடலில் 
லேசாகும் மனம்
இன்று கனம் கொள்(ல்)கிறது !


 பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம்.  

விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். 

#ripspb #shradhanjali #rip #இரங்கல்  #YourQuoteAndMine
Collaborating w

Lavanya Selvaraj

பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது. அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம். விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். #RIPSPB #shradhanjali #RIP #இரங்கல் #YourQuoteAndMine Collaborating w

read more
பாரதம் போற்றிய நிலா
பாடலால் மனதைக் கவர்ந்த நிலா
பாரை விட்டு சென்று
பாரத்தை தந்தது....

😔😔😔 பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம்.  

விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். 

#ripspb #shradhanjali #rip #இரங்கல்  #YourQuoteAndMine
Collaborating w

Manshi Kashyap

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😢😢_________ भावपूर्ण श्रद्धांजलि _______😢😢 🙏🙏__________ सीडीएस विपिन रावत ___________🙏🙏 #विपिन_रावत 😢😢 #manshikashyap

read more
सांसें कब चलते - चलते थम जाए ये हमें मालूम नहीं
ये बात कड़वा है लेकिन सच्च भी , आखिरी पल में भी
मौत का एहसास होता नहीं  
बंदूक से निकली गोली का आवाज़ हो या
अचानक किसी दुर्घटना में क्रैश हेलीकॉप्टर का धमाका
हम तो वतन पर मरने वाले थे , आज मिट्टी में खाक बन गए ........





 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

😢😢_________ भावपूर्ण श्रद्धांजलि _______😢😢

🙏🙏__________ सीडीएस विपिन रावत ___________🙏🙏

#विपिन_रावत 😢😢
#manshikashyap

Manshi Kashyap

ख़ामोश आप हो गए लेकिन यादों में हमेशा जिन्दा रहोगे बिहार का शान थे एक वक़्त था आज भी पटना के हर गलियों तेरा ज़िक्र हमेशा होते रहता आप चाहे देख न पा रहे हो लेकिन आपके जाने के बाद भी यहां बिहार के धरती पर हमेशा जिन्दा रहोगे,,,,,,,😭😭😭

read more
((जिंदा होता ))

काश वो वक़्त थम गया होता 
जिस घड़ी मैं ख़ुद को ख़त्म करने की सोच रहा था
आसान नहीं था मेरे लिए छोटे शहर से
सपनों के शहर में अपना कदम रखना
बहुत सी मुश्किलें सामने आया 
मगर मैं उनसे जीतकर आगे बढ़ता गया
मेरी एक गलती हमेशा के लिए मुझे ख़ामोश कर गया
वरना आज मैं जिंदा होता ,,,,,,

सफ़र जारी था जिंदगी का 
लेकिन मैं खुद से हरता गया 
इस कदर बिखरा मैं अपने अस्तित्व को छुपाने लगा
कोई दुआ मुकम्मल मेरी भी हुई होती
मुक्कदर में लिखी खुशी मेरी भी हुई होती
सबकुछ छोड़ ऐसे न रूठ कर गया होता
वरना आज मैं जिंदा होता,,,,,,

बेशक मेरे जाने के बाद लोग मुझ पर
हजार सवाल उठा मुझे कमजोर बता
बहुत से कहानी बना मुझे सुर्ख़ियो में लाए होंगे
मेरे जाने का हक़ीक़त कुछ और था
लेकिन वजह कुछ और दुनियां के सामने लाए होंगे
अपनों को छोड़ जाना आसान नहीं था
दर्द में उस रात मैं भी तड़पा था
सबसे नम आंखें मैं न छुपाया होता
वरना आज मैं जिंदा होता ,,,,,


     ख़ामोश आप हो गए 
लेकिन यादों में हमेशा जिन्दा रहोगे 
बिहार का शान थे एक वक़्त था
आज भी पटना के हर गलियों
तेरा ज़िक्र हमेशा होते रहता
आप चाहे देख न पा रहे हो
लेकिन आपके जाने के बाद भी
यहां बिहार के धरती पर हमेशा जिन्दा रहोगे,,,,,,,😭😭😭

Muralidharan P

பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது. அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம். விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். #RIPSPB #shradhanjali #RIP #இரங்கல் #YourQuoteAndMine Collaborating w

read more
பாலு அவர்கள் மூச்சு விடாமல்
பாடிய பாடல் எல்லோரையும்
மூச்சடையச் செய்தது
அந்த ஏழு சுரங்கள்
உங்களுக்காக
கண்ணீர் வடிக்கும்
😭😭😭
 பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம்.  

விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். 

#ripspb #shradhanjali #rip #இரங்கல்  #YourQuoteAndMine
Collaborating w

Crazy Guy Javee 🦋

பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது. அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம். விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். #RIPSPB #shradhanjali #RIP #இரங்கல் #YourQuoteAndMine Collaborating w

read more
விவரம் அறியாத வயதிலிருந்தே உங்கள் பாடல்களை கேட்டு வளந்தவன்‌ நான்‌ ,அந்த குரலில் ஒரு ஈர்ப்பு,ஒரு ரசனை‌ , காதல்,காமம், நட்பு,ஆசை,என‌ சகலமும் உம் பாடல் வாயிலாக அறிந்தோம்,இன்று நீங்கள் இல்லை என்று எண்ணுகையில் ‌கண்ஙள் ஏனோ‌ குளமாக மாறுகிறது கண்ணீரால் 😭 பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம்.  

விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். 

#ripspb #shradhanjali #rip #இரங்கல்  #YourQuoteAndMine
Collaborating w

monika.jhaa

#atalbiharivajpeyee #ekvyaktitva #Youwillbemissed #shradhanjali #yqbaba #yqdidi आपके कदमों में श्रद्धांजलि अर्पण। श्री अटल बिहारी वाजपई... एक व्यक्तित्व, एक युग।

read more
वो कोई कहानी नहीं,
युगों युगों तक गूंजने वाली एक आवाज़ है।
वो आज है, वो कल है..
और अनंत तक चलने वाले हर सवेरे का आगाज़ है। #atalbiharivajpeyee #ekvyaktitva #youwillbemissed #shradhanjali #yqbaba #yqdidi 
आपके कदमों में श्रद्धांजलि अर्पण।
श्री अटल बिहारी वाजपई...
एक व्यक्तित्व, एक युग।

Santhanamullai Mohan

பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது. அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம். விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். #RIPSPB #shradhanjali #RIP #இரங்கல் #YourQuoteAndMine Collaborating w

read more
நக்கலும்  கேலியும் சிரிக்க வைக்க
வீரமும் கம்பீரமும் உரும 
காதலும் காமமும் சிலிர்க்க வைக்க
வலியின் சீற்றத்தில் பாறை நெஞ்சிலும் ஈரத்தை கசியவைத்து
அப்பப்பா
இத்தனை நயங்களும் ஒருங்கிணைத்து  எப்டித்தான் எங்கள் செவிகளுக்கு அமுதாய் ஊட்டினாயோ
நீ நீங்கினாலும் உன் குரல் என்றும் என் நெஞ்சிலும் என்  பாடல் வரிசையிலும்  ஒலித்துக்கொண்டே இருக்கும்
என்றும் உன் நினைவுடன், நான் பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம்.  

விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். 

#ripspb #shradhanjali #rip #இரங்கல்  #YourQuoteAndMine
Collaborating w
loader
Home
Explore
Events
Notification
Profile