Find the Best வாசம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வாசம௠meaning in english, வாசம௠in english, வாசம௠இலà¯à®² மலர௠இதà¯, வாசம௠தெரியவிலà¯à®²à¯ˆ, வாசம௠பொரà¯à®³à¯,
Ajeth
முடிவில்லாமல் மனதில் நிலைத்து வாசம் தருகிறது நம் இளமை பக்கங்கள்! #இறுதிபக்கங்கள்புத்தகம் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #இளமை #வாசம்
Ajeth
உன்னிடம் பூ கொடுக்க வரும்போதெல்லாம் உன் கூந்தலின் வாசத்தில் #தொலைந்துபோகிறேன்நான் என்ற வரியை இறுதி வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #வாசம் #கூந்தல்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
என்னிதய அறையில் இழைந்தோட என் அனுமதியின்றி நீ இசைத்து நிறைத்த முத்தங்களின் சத்தங்கள் எனை இழுத்தணைத்து இம்சிக்கிறதே நீயில்லா நேரமும்.. ! #முத்தங்கள் #வாசம் #கற்பனை #கிறுக்கல்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
.... #வாசம் #நிலவு #சேதி #துளிகள் #பிரிவு_துன்பம் #விரகம்
gurumoorthy chandrasekar
புத்தகம் பூத்திடும் நந்தவனம் செய்வோம் அறிவை விதைத்து வாசகம் எனும் நீரூற்றி காற்றில் கமழட்டும் ஞானத்தின் நறுமணம் #புத்தகப்பூ #நந்தவனம் #அறிவு #வாசம் #வாசிப்பு #yqkanmani #gurumoorthychandrasekar
Baskaran D
வனப்பு வருணனை வடிக்காத வெண்பாவே ! வாடாத பெண்பூவே ! வாடைக் காற்றில் மடிக்காத முகிலே! மரிக்கொழுந்து அகிலே! மீன்கள் குடியிருக்கும் தடிக்காத இதழ்விழியே ! தங்கப்பூ மேனியே ! தளிரே! மொட்டே ! கடிக்காமல் கன்னத்தில் கறுமீசை வைத்து கண்புருவத் தோடிணைப்பேன் தீட்டாத ஓவியமே! தேயாத வெண்ணிலவே! தேகம் தன்னில் ஒட்டாத தாமரையே ! ஒழுகாத பழச்சாரே! ஒளிரும் பூமுகத்தில் காட்டாதே கதிரவனை குண்டுமல்லி குருதவல்லியே ! கையை எட்டினாலும் சிட்டாத சிறுகுயிலே ! சிட்டுக்குருவி விழியழகே! சீலையுடுத்திய சிலையழகே ! தேனொழுகும் சுவையுதடு தித்திப்பு நல்கும் தளிர்கொடி கன்னம் வெண்ணையில் வடித்த வெண்ணிலா சிற்பம் வானவில் வண்ணத்தில் புனைந்த ஓவியம் பூக்கள் பூக்கும் பாவை எழில்மேனி நனைந்த புல்வெளிபோல் நீராடி தலையுலர்த்தும் ' நீர்வார்ப் புனலே ! #வாசம் வீசும் வார்த்தைகள் .
Baskaran Durai
வனப்பு வருணனை வடிக்காத வெண்பாவே ! வாடாத பெண்பூவே ! வாடைக் காற்றில் மடிக்காத முகிலே! மரிக்கொழுந்து அகிலே! மீன்கள் குடியிருக்கும் தடிக்காத இதழ்விழியே ! தங்கப்பூ மேனியே ! தளிரே! மொட்டே ! கடிக்காமல் கன்னத்தில் கறுமீசை வைத்து கண்புருவத் தோடிணைப்பேன் தீட்டாத ஓவியமே! தேயாத வெண்ணிலவே! தேகம் தன்னில் ஒட்டாத தாமரையே ! ஒழுகாத பழச்சாரே! ஒளிரும் பூமுகத்தில் காட்டாதே கதிரவனை குண்டுமல்லி குருதவல்லியே ! கையை எட்டினாலும் சிட்டாத சிறுகுயிலே ! சிட்டுக்குருவி விழியழகே! சீலையுடுத்திய சிலையழகே ! தேனொழுகும் சுவையுதடு தித்திப்பு நல்கும் தளிர்கொடி கன்னம் வெண்ணையில் வடித்த வெண்ணிலா சிற்பம் வானவில் வண்ணத்தில் புனைந்த ஓவியம் பூக்கள் பூக்கும் பாவை எழில்மேனி நனைந்த புல்வெளிபோல் நீராடி தலையுலர்த்தும் ' நீர்வார்ப் புனலே ! #வாசம் வீசும் வார்த்தைகள் .
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto