என் புத்திசாலி அம்மா நித்தம் எழுதுவதால் நின் வலியை மறக்கிறாய் உடலையும் கவனி உள்ளம் எழுத்துக்களாய் எழுச்சி பெறட்டும் அட அசட்டு அம்மா! நீ எழுதுவதாலோ நான் எழுதுவதாலோ உன் உடல் வலி ஒருபோதும் குறைந்திடாது!! என் நலனில் அக்கறையுள்ள நீ உன் நலனையும் சற்று கவனி!!!