Nojoto: Largest Storytelling Platform

சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்து எட்டு மணி நே

சென்னையில் இருந்து புறப்பட்ட
பேருந்து எட்டு மணி நேர இரவு
பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின்
ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில்
விமலாவை அதிகாலை இறக்கி விட்டது

பொதுவாக பெண்கள் பயணத்தின் 
போது தண்ணீர் அருந்தாதற்கு 
காரணம் பொதுக்கழிவறை., விமலாவும்
அவர்களின் ஒருவளே., பேருந்து
நிறுத்தபட்ட நிமிடத்தில் ஓடினாள்

பொதுக்கழிப்பறை எல்லாம் கட்டணம்
கேட்க தொடங்கிவிட்ட நிலையில் கூட
அவள் இறங்கிய பேருந்து நிலையத்தின் 
எம்முனையத்திலும் கழிவறைகள் இல்லை
அவஸ்தையோடு தந்தை வரும்வரை காத்திருக்க
போகும் பாதையில் மேடுபள்ளங்கள்

அவளுக்கு கண்ணீர் பெருக்கியது
ஒருவழியாய் வீடு சேர்ந்தவள் 
கழிவறை நுழைந்து காரியம் முடிப்பதற்குள்
சேலை நனைந்தது...!  சென்னையில் இருந்து புறப்பட்ட
பேருந்து எட்டு மணி நேர இரவு
பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின்
ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில்
விமலாவை அதிகாலை இறக்கி விட்டது

பொதுவாக பெண்கள் பயணத்தின் 
போது தண்ணீர் அருந்தாதற்கு
சென்னையில் இருந்து புறப்பட்ட
பேருந்து எட்டு மணி நேர இரவு
பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின்
ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில்
விமலாவை அதிகாலை இறக்கி விட்டது

பொதுவாக பெண்கள் பயணத்தின் 
போது தண்ணீர் அருந்தாதற்கு 
காரணம் பொதுக்கழிவறை., விமலாவும்
அவர்களின் ஒருவளே., பேருந்து
நிறுத்தபட்ட நிமிடத்தில் ஓடினாள்

பொதுக்கழிப்பறை எல்லாம் கட்டணம்
கேட்க தொடங்கிவிட்ட நிலையில் கூட
அவள் இறங்கிய பேருந்து நிலையத்தின் 
எம்முனையத்திலும் கழிவறைகள் இல்லை
அவஸ்தையோடு தந்தை வரும்வரை காத்திருக்க
போகும் பாதையில் மேடுபள்ளங்கள்

அவளுக்கு கண்ணீர் பெருக்கியது
ஒருவழியாய் வீடு சேர்ந்தவள் 
கழிவறை நுழைந்து காரியம் முடிப்பதற்குள்
சேலை நனைந்தது...!  சென்னையில் இருந்து புறப்பட்ட
பேருந்து எட்டு மணி நேர இரவு
பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின்
ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில்
விமலாவை அதிகாலை இறக்கி விட்டது

பொதுவாக பெண்கள் பயணத்தின் 
போது தண்ணீர் அருந்தாதற்கு

சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்து எட்டு மணி நேர இரவு பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில் விமலாவை அதிகாலை இறக்கி விட்டது பொதுவாக பெண்கள் பயணத்தின் போது தண்ணீர் அருந்தாதற்கு #yqbaba #yqkanmani #அரசு #yqகண்மணி #yqதமிழ் #பெண்ணியம் #பேருந்துநிலையம்