Find the Best பெண்ணியம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
SRUTHI VARADHARAJAN
பெண் சிசு வதை... Full story in caption பிறவிக்கு முன்பே அவளை வதைக்க முயன்றனர் முடியாததால் அவளை கல் சுமக்க வைத்தனர் துவளாத அவளுக்கு கால் கட்டு போட்டனர் தாலியை சங்கிலியாக மட்டுமே உணர்ந்த அவளை கைப்பெண்ணாக பயன்படுத்தினர் இரண்டாவது வீட்டோர் அவர்களுக்கு வாரிசு என்று ஆண்மகனை அளித்து தன் பிள்ளைக்கும் மருமகளுக்கும் மறுபடியும் கைப்பெண்ணானாள் பேதை அவள்.... #பெண்குழந்தை #பெண்_உரிமை #பெண்ணியம் #yqkanmani #yqtamil pc: googleimages
Doctor Selvaraj
குவித்த கோவைப்பழ உதடுகளுக்கு நீ கொடுத்த காப்பீடு தொகை என்ன?... டாக்டர்.கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவித்தொடருங்கள்.... மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #எழில்_அரசியே #காதல்2021 #எழில்_கொஞ்சும்_ஏகாந்தம்
Mee Nu
ஒரு பெண் மகாராணி ஆவதும் அல்லது வேலையாளாக ஆவதும் நீ நடத்தும் விதமே..!! #yqmee_nu #பெண்ணியம் #மகாராணி #ராணி #பணிப்பெண் #வேலையாள் #yqkanmani #yqmee_nu_tamil
gurumoorthy chandrasekar
எத்தனை காலம்தான் போராடுவார் இந்த நாட்டிலே #பெண்ணியம் #போராட்டம் #இலக்கு #பெண்கள் #yqkanmani #yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
பாலியல் சமத்துவம் என்றுமே முயலும் ஒரு சமுதாயத்தினரிடம் மட்டுமே முன்னெடுக்க #சபரிமலை #பெண்ணியம் #அரசியல் #சமத்துவம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
Nila
ஒரு பெண், எப்பொழுதெல்லாம் தன் விருப்பத்திற்காக, நிற்கிறாளோ ; அப்பொழுது, அவளுக்கு "சுயநலவாதி" , " பிடிவாதக்காரி" என்ற பட்டமே கிடைக்கப்பெறுகிறது! #பெண்ணியம் #பெண்மை #பெண்மை
Nila
அவளை கடவுளாக எல்லாம் பாவிக்க வேண்டாம்.... சக மனிதியாக பாருங்கள்...! #பெண்ணியம் #பெண் #பெண்மை #yqkanmani
அன்பின் இரவல்
சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்து எட்டு மணி நேர இரவு பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில் விமலாவை அதிகாலை இறக்கி விட்டது பொதுவாக பெண்கள் பயணத்தின் போது தண்ணீர் அருந்தாதற்கு காரணம் பொதுக்கழிவறை., விமலாவும் அவர்களின் ஒருவளே., பேருந்து நிறுத்தபட்ட நிமிடத்தில் ஓடினாள் பொதுக்கழிப்பறை எல்லாம் கட்டணம் கேட்க தொடங்கிவிட்ட நிலையில் கூட அவள் இறங்கிய பேருந்து நிலையத்தின் எம்முனையத்திலும் கழிவறைகள் இல்லை அவஸ்தையோடு தந்தை வரும்வரை காத்திருக்க போகும் பாதையில் மேடுபள்ளங்கள் அவளுக்கு கண்ணீர் பெருக்கியது ஒருவழியாய் வீடு சேர்ந்தவள் கழிவறை நுழைந்து காரியம் முடிப்பதற்குள் சேலை நனைந்தது...! சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்து எட்டு மணி நேர இரவு பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில் விமலாவை அதிகாலை இறக்கி விட்டது பொதுவாக பெண்கள் பயணத்தின் போது தண்ணீர் அருந்தாதற்கு
அன்பின் இரவல்
பெண், ஆணிற்கு கருவறை தந்தவள் ஆண், பெண்ணின் கருவறைக்கு உயிர் தந்தவன் இப்படி இயற்கையே இந்த இரு பாலினத்தை ஒருவாறாக சேர்த்த போது ஆணின் ஆதிக்கம் மட்டும் எப்படி தலைத்தோங்கியது..? பெண்ணை அழகு பொருளாக காணச் செய்து அடுத்த நொடி சுகத்தின் போகத்திற்காக பார்த்த நொடியில் அப்பெண்ணின் கண்கள் தொட்டு இன்னபிற ஒளி பூகா இடம் வரை ஊடாடும் ஆணின் வக்ர பார்வைகள் இன்னும் ஓய்ந்து போகவில்லை. காதல், இயற்கையாய் நடவாமல் இங்கே இப்படி ஒரு அழகான பெண்ணை நான் என் காதலியாக அடைந்து விட்டேன் என்ற பெருமைக்காக காதல் செய்யப்படுகிறது தேவை முடிந்ததும் கழட்டிவிடவும் படுகிறது..! இங்கே நான் சொன்ன தேவை எதுவென நீங்களும் அனுமானித்திருந்தால் எனதின் சமூகத்தின் பார்வை சரியே...! பெண் என்பவள் காமக் கழிவுகள் சுமந்துக் கொள்ளும் குப்பைத் தொட்டி அல்ல...! அவளுக்கான உணர்வுகளை புரிந்துகொண்டு அவளுக்கு சுதந்திரம் தாருங்கள். பெண், ஆண் போற்ற வேண்டிய முதல் தெய்வம்..! #பெண்ணியம்
அன்பின் இரவல்
தெருவில் வாலிபன் தன் மகளை பார்த்தால் முறைக்கும் தாயே..! பெண்ணை ரசித்துக் கொள்ள வேற்றானுக்கு பெண்பார்க்கும் படலமெனும் பேரில் அவகாசம் தருகிறாள்..! அவளின் அறிவை கண்டுவியந்து பெருமை பேசும் தகப்பனோ..! திருமணம் பற்றி உனக்கேதும் தெரியாதென முட்டாள் ஆக்குகிறான்..! இதையேதும் அறியா அவளுக்கு அவசரமாக அமைந்த கணவனோ..! அவளுக்கு புத்துலகம் படைக்கிறேனென அவளின் கனவை கலைக்கிறான்..! இதில் அவள் எங்கே தொலைந்தாளோ..! ஊடல் காமம் அழகு பதுமையென பெண்ணை அழகை தாண்டி திறனை அறிவை உணர்வையென பேசிக்கொள்ள துணிந்ததில்லை..! உணர்வை முழுதாய் அறியும் முன்னே உடலை முழுதாய் அறியும் வழக்கம் வழிவழியாய் தொடர்வதே கொடுமைதான்..! சிறகுகள் இருந்தும் பார்க்க வானின்றி தவிக்கும் பெண்ணியம்..! இந்திய தேசியம் பேணவேண்டிய கண்ணியம்..! இந்தியப் பெண்ணியம்..! என்னவளுக்கு இந்த துன்பம் வராமல் பார்த்துக்கொள்ளவேனா..? சந்தேகம் தான்..! காரணம் நானும் இந்த சமூகத்தில் வாழும் ஓர் ஆண் தானே..! அவளை அவளாய் இருக்க விடுவதே..! அவளுக்கு புரிகிற பேருதவி..! . .