Find the Best கவிதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மேடை பேச்சு கவிதைகள்,
Ajeth
நான் எழுதும் வார்த்தைகளுக்கு சிறகு முளைத்தால் என் தேவதையான உன்னிடம் வரும் கவிதைகளாக! #வார்த்தைகள்சிறகுமுளைத்தால் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தேவதை #கவிதைகள்
Deepa Deepa
எதை பற்றியும் சிந்திக்காமல் மகிழ்ச்சியாய் இருந்த மழலை பருவம்.... தொடருங்கள்..... என் நட்புக்களே.......... #தேடுவதும்_கிடைப்பதும் #மனம் #கவிதை_மன்றம் #கவிதைகள்
Deepa Deepa
எதிர்பார்ப்புகளின்றி கொடுக்கப்படும் உணர்வு...... அன்பு என்பதை.... உங்கள் கோணத்தில் விளக்குங்கள்.... 🙏🙏 அன்பு நட்புக்களே ❤
Deepa Deepa
உள்ளத்தால் உணர்ந்து கொள்ளப்படுவது..... அன்பு என்பதை.... உங்கள் கோணத்தில் விளக்குங்கள்.... 🙏🙏 அன்பு நட்புக்களே ❤
Deepa Deepa
உன் அன்பால் ஈர்க்கப்பட்ட தன் மனதின் சரிபாதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறது... தொடருங்கள்... தோழர்... தோழிகளே.... ✍️✍️ நன்றி... #காலைக்கவி #காதல்
Deepa Deepa
கனவுகளால் பூத்திருக்கிறேன் உன் நினைவுகளோடு கண்களில் காதலோடு உன் வருகையின் எதிர்பார்ப்புகளில் மனகதவை திறந்து வைத்து கொண்டு காத்திருக்கிறேன்... தொடருங்கள்...... தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️ நன்றி 🙏🙏🙏 #கவிதை #கவிதை_மன்றம்
Deepa Deepa
உன் இன்பத்தில் மட்டும் அல்ல துன்பம் வந்தாலும் உடன் நானிருப்பேன் என்பதை நீ உணர்ந்து கொண்டு உன்னில் என்னை இணைத்து கொள் என்னவனே.... தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #கவிதைகள் #கவிதை
Thiru
கண்ணனுக்கு தாசனே கன்னித்தமிழ் நேசனே நினைத்தவுடன் பாட்டெழுதும் நின்புலமை வந்திடுமா பெண்ணை வர்ணித்தும் பெண்மையை போற்றியும் வடிக்கின்ற கவிகளெல்லாம் காலத்தில் மறைந்திடுமா விண்ணுலகம் சென்றாலும் மண்ணுலகம் மறக்காது மானுடத்தை வாழவைத்த தத்துவங்கள் நுடங்காது நுண்மைக் கருத்தெல்லாம் எளிதாக்கித் தந்தவனே எனக்கொரு கர்வமுண்டு நானுமுன் சமூகத்தில் பிறப்பெடுத்து வந்தவனே. கண்ணனுக்கு தாசனே கன்னித்தமிழ் நேசனே நினைத்தவுடன் பாட்டெழுதும் நின்புலமை வந்திடுமா பெண்ணை வர்ணித்தும் பெண்மையை போற்றியும் வடிக்கின்ற கவிகளெல்லாம்
ARUMUGA SANKAR
காதலும் கவியும் ஒட்டி பிறந்த இரட்டையர்களா? தனி தனியே வருவதில்லையே!!! வணக்கம்! இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எதுவும் இல்லை. கவிதை வரிகள் - 322 + எசப்பாட்டாக மற்றொரு கவிதையை 322 வரிசையில் கொலாப் செய்யவும். குறியீடு: #rapidfiretamil14 #322தமிழ்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
ஏதோ ஒரு கவிதையில் சிக்கி தவித்த விழிகள் காரணம் புரிந்தறிய வாசிக்க பிதற்றுகிறது உன் எண்ணத்தின் பதில்களாகவே.. ! #பதில்கள் #கவிதைகள்