Nojoto: Largest Storytelling Platform

Best tamilstories Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilstories Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, sad love stories with happy endings, love quotes in tamil with images, love stories with sad endings, falling in love with your best friend stories,

  • 32 Followers
  • 69 Stories

Ramya Gunasekaran

Ramya Gunasekaran

Vasanth

ஜீவந்த்

5 வார்த்தைகளில் கதை எழுத முயற்சி செய்யலாமா? உதாரணங்கள்: இன்னிக்கு டார்கெட்‌ முடிஞ்சது - சந்தோஷத்தில் எமன்! ***

read more
தேர்வுக்காக இரவு கண் விழித்திருந்தது
புத்தகம் ! 5 வார்த்தைகளில் கதை எழுத முயற்சி செய்யலாமா? 

உதாரணங்கள்: 

இன்னிக்கு டார்கெட்‌ முடிஞ்சது - சந்தோஷத்தில் எமன்! 

***

ஜீவந்த்

5 வார்த்தைகளில் கதை எழுத முயற்சி செய்யலாமா? உதாரணங்கள்: இன்னிக்கு டார்கெட்‌ முடிஞ்சது - சந்தோஷத்தில் எமன்! ***

read more
குடும்பத்தோடு வெளியூர் பிரயாணம் 
வீட்டுக்கு விடுமுறை ! 5 வார்த்தைகளில் கதை எழுத முயற்சி செய்யலாமா? 

உதாரணங்கள்: 

இன்னிக்கு டார்கெட்‌ முடிஞ்சது - சந்தோஷத்தில் எமன்! 

***

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

5 வார்த்தைகளில் கதை எழுத முயற்சி செய்யலாமா? உதாரணங்கள்: இன்னிக்கு டார்கெட்‌ முடிஞ்சது - சந்தோஷத்தில் எமன்! ***

read more
முற்று 
பெற 
எண்ணிய 
கவிதை 
தொடர்புள்ளியாகிவிட்டது...  5 வார்த்தைகளில் கதை எழுத முயற்சி செய்யலாமா? 

உதாரணங்கள்: 

இன்னிக்கு டார்கெட்‌ முடிஞ்சது - சந்தோஷத்தில் எமன்! 

***

joto

#தவம்_பதிவு என்ற தலைப்பில் கவிதை / குறுங்கதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #tamilstories #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நீங்கிச் செல்லும்
நிமிடத்தை
மறுமுறை
ஒத்திகை
பார்க்க.. #தவம்_பதிவு என்ற தலைப்பில் கவிதை / குறுங்கதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes #tamilstories   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Muralidharan P

வணக்கம்! நேரம் என்ற தலைப்பில் குறுங்கதை பதிவு செய்யுங்கள். #காலை 8 மணி, பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது. அவசரமாக மகனைக் அழைத்து சென்றேன். வீட்டுக்கு வந்து பார்க்கையில் மதிய உணவு மறந்து விட்டது தெரியவந்து. பள்ளிக்கு சென்று கெடுத்து விடுங்கள் என்று மனைவி கூறினாள். செல்லும் வழியில் ஒரு பள்ளி சிறுவன் உடன் அழைத்துச் செல்லும் மாறு கை நீட்டினான். நேரம் ஆகிவிட்டது என்று நான் கடந்து சென்று விட்டேன். பள்ளியில் கடவுள் வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்தது. அனுமதி மறுக்கப்பட்டது. உதவி கேட்ட சிறுவன் அறுகே வந்து

read more
காலை 8 மணி, பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது. அவசரமாக மகனை அழைத்து சென்றேன். வீட்டுக்கு வந்து
பார்க்கையில் மதிய உணவு மறந்து விட்டது தெரியவந்து.  பள்ளிக்கு சென்று
கெடுத்து விடுங்கள் என்று மனைவி கூறினாள். செல்லும் வழியில் ஒரு பள்ளி சிறுவன் உடன் அழைத்துச் செல்லும் மாறு
கை நீட்டினான். நேரம் ஆகிவிட்டது என்று நான் கடந்து சென்று விட்டேன். பள்ளியில் கடவுள்  வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்தது. அனுமதி மறுக்கப்பட்டது. உதவி  கேட்ட சிறுவன் அறுகே வந்து என் நிலையை உணர்ந்து உதவி செய்ய துணிந்தான். என் மகனின் பெயர், வகுப்பு, உணவு பையும் வாங்கி சென்றான். பிறர்க்கு   உதவி செய்யும் நல்ல எண்ணம் தோன்றியது. வணக்கம்! 

நேரம் என்ற தலைப்பில் குறுங்கதை பதிவு செய்யுங்கள். 

#காலை 8 மணி, பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது. அவசரமாக மகனைக் அழைத்து சென்றேன். வீட்டுக்கு வந்து
பார்க்கையில் மதிய உணவு மறந்து விட்டது தெரியவந்து.  பள்ளிக்கு சென்று
கெடுத்து விடுங்கள் என்று மனைவி கூறினாள். செல்லும் வழியில் ஒரு பள்ளி சிறுவன் உடன் அழைத்துச் செல்லும் மாறு
கை நீட்டினான். நேரம் ஆகிவிட்டது என்று நான் கடந்து சென்று விட்டேன். பள்ளியில் கடவுள்  வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்தது. அனுமதி மறுக்கப்பட்டது. உதவி  கேட்ட சிறுவன் அறுகே வந்து

Hariharasudhan krishnan

#தவம்_பதிவு என்ற தலைப்பில் கவிதை / குறுங்கதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #tamilstories #YourQuoteAndMine #வரம் Collaborating with YourQuote Kanmani

read more
அகம் தேடி புறத்திலும்
புறம் தேடி அகத்திலும்
அலையும் உலகில்
அகந்தையை அழித்து
அகத்தை அகத்திலே 
தேடும்  முயற்சியே தவம்
தன்னுள் அனைத்தையும்
அனைத்தினுள் தன்னையும்
காண்பதே தவத்தின் விளைவாய்
கிடைத்த வரம்
 #தவம்_பதிவு என்ற தலைப்பில் கவிதை / குறுங்கதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes #tamilstories   #YourQuoteAndMine #வரம்
Collaborating with YourQuote Kanmani

Nila

உலகம் முழுதும் எத்தனையோ உறவுகள் இருக்க, இந்த அண்ணன் தங்கை உறவு மட்டும் ஏனோ, அன்பின் ஊற்றாக, பாசத்தின் மறு உருவமாக இருக்கும். சொல்லாமல் இன்பம் அளித்து, சொல்லி காட்டாமல் கடமைகள் பகர தெரிந்த ஒரே உறவு அண்ணன்களின் உறவு தான். ஏக்கங்கள் என்றுமே சற்று அதிகம் தான். ஆனால், அதையும் சொல்லாமல் புரிந்து கொள்ள தெரிந்தவன் அண்ணன் ஒருவனே !   அன்னிக்கு காலைலையும் வழக்கம் போல தூங்கிட்டு இருந்த கண்மணிய வந்து, அவங்க அண்ணா எட்டி ஒதச்சு எழுப்பினான்.   " அடியே , எந்திரிடி ! காலேஜ்க்கு ஒரு நாளாசும் சீக்கிரம் போனுனு அற

read more
அண்ணன் - தங்கையின் 
அன்பகராதி ! 
  ( சிறுகதை கீழே 👇)
 உலகம் முழுதும் எத்தனையோ உறவுகள் இருக்க, இந்த அண்ணன் தங்கை உறவு மட்டும் ஏனோ, அன்பின் ஊற்றாக, பாசத்தின் மறு உருவமாக இருக்கும். சொல்லாமல் இன்பம் அளித்து, சொல்லி காட்டாமல் கடமைகள் பகர தெரிந்த ஒரே உறவு அண்ணன்களின் உறவு தான். ஏக்கங்கள் என்றுமே சற்று அதிகம் தான். ஆனால், அதையும் சொல்லாமல் புரிந்து கொள்ள தெரிந்தவன் அண்ணன் ஒருவனே !

  அன்னிக்கு காலைலையும் வழக்கம் போல தூங்கிட்டு இருந்த கண்மணிய வந்து, அவங்க அண்ணா எட்டி ஒதச்சு எழுப்பினான். 

  " அடியே , எந்திரிடி ! காலேஜ்க்கு ஒரு நாளாசும் சீக்கிரம் போனுனு அற
loader
Home
Explore
Events
Notification
Profile