பரதேசி வந்தான் பணத்தோடு வாழ்ந்தான் வளத்தோடு பஞ்சம் வந்து தலைவிரித்தாட சொந்த மண்காரன் போனான் பரதேசியாய் பரதேசி ஆள்கிறான் பஞ்சம் பிழைக்க பர தேசம் சென்றவன் திரும்பி வந்தான் பணத்தோடு. பஞ்சம் மட்டுமே இங்கு பிழைத்திருப்பது அறியாதவனாய்.