Nojoto: Largest Storytelling Platform

Best பயம் Shayari, Status, Quotes, Stories

Find the Best பயம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பயம் இல்லாமல் இருக்க மந்திரம், பயம் ஏன் வருகிறது, பயம் வர காரணம், பயம் வேறு பெயர்கள், பயம் பொருள்,

  • 11 Followers
  • 17 Stories

Sakthi Mani

#மரணத்தின் #பயம் #கொல்லிமலை #அம்மன் #எண்ணங்கள்

read more

மாலதி/+918012232842

#மரணத்தின் #பயம் #கொல்லிமலை #அம்மன் #சஸ்பென்ஸ்

read more

Ajeth

#உன்னைமீண்டும்பார்த்தபின் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பயம் #இழந்து

read more
மீண்டும் உன்னை இழந்து
விடுவேனோ என்ற பயமே
என் கண்ணுக்கு தெரிந்தது! #உன்னைமீண்டும்பார்த்தபின் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பயம் #இழந்து

Dr.J.Kavitha

#பயம் #yqkanmani #yqtamil

read more
காட்சிக்கு புலப்படாத தெல்லாம்
பயத்தின் சாரமாகவே தெரிகிறதே! #பயம்
#yqkanmani
#yqtamil

Varadhan P M

#பயம் #வியாதிகள் #காரணம்

read more
வியாதிகள் அதிக வலிமை
அடைவதற்கு முக்கிய அங்கமே
பயம்தான்.

பயம் இருக்கும்வரை வியாதியும்
தொடரும். மருந்துகளும் தேவைப்படும்.

பயத்தை விடுத்து நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான மனம்.
வலிமையான தேகம். #பயம் #வியாதிகள் #காரணம்

Leveen bose

#நன்றி #நன்றியுணர்வு #சந்தோஷம் #பயம் #ஊக்கமருந்து #ஊக்கம்

read more
நன்றி உணர்வு 
எதிர்கால பயத்தை போக்கி,
நம்பிக்கையை ஊட்டி, 
சந்தோஷமாக சவால்களை சந்திக்க உதவும், 
ஊக்க மருந்து #நன்றி #நன்றியுணர்வு #சந்தோஷம் #பயம் #ஊக்கமருந்து #ஊக்கம்

Leveen bose

#பயம் யாருக்கு வாராது? #பொறுப்பு #சவால்

read more
யாருக்கு பயம் வராது?

புதிய சவால், புதிய பொறுப்புகளை கையாளாதவருக்கும்,

பயம் வராது! #பயம் யாருக்கு வாராது?
#பொறுப்பு #சவால்

Leveen bose

#பயமா? இஆஆஆஆஆ #செயலா? #பயம் புனித து #செயல் புரிவோம்!!!

read more
பயந்து, பயந்து, செயலற்ற சடலமாய்,
மண்ணுக்கு திரும்பாமல்,
கொஞ்சம்
ஓடி, கால் முறிந்து, பயத்தில் உறைந்து 
பின் எழுந்து, மனம் தெளிந்து, பயம் மறந்து, 
செயல் புரிந்து, பலர் வாழ புது வழியிட்டு,
மண்ணுக்கு திரும்புபவரை உண்ட பூமியும் புது வேகமெடுக்கும்!! #பயமா? இஆஆஆஆஆ #செயலா?
 #பயம்  புனித து #செயல்  புரிவோம்!!!

Hariharasudhan krishnan

#ஏளனம், #உரிமை, #பயம்

read more
ஒரே விஷயத்தை மூன்று விதமாக கேட்கின்றனர். 
பிச்சைக்காரர் கெஞ்சிக் கேட்கிறார். 
நன்கொடை வேண்டுமென உரிமையோடு கேட்கிறார். 
லஞ்சம் கொடு என அதட்டிக் கேட்கிறார். 

காரணம்
"கெஞ்சிக் கேட்பவரை ஏளனமாகவும், 
உரிமையோடு கேட்பவரை மரியாதையாகவும், 
அதட்டிக் கேட்பவரை பயத்தோடும்" பார்க்கும் நாம் தான். 
 #ஏளனம், #உரிமை, #பயம்

Hariharasudhan krishnan

#ஆசை, #பயம் ,#பக்குவம்

read more
ஆசை கொண்டால் 
வெற்றி அடையலாம்
ஆசையை வென்றால்  
வெற்றியை ஆளலாம்
பயம் இருந்தால்
நோயாளி ஆகலாம்
பக்குவம் இருந்தால்
நோயையே ஆளலாம்  #ஆசை, #பயம் ,#பக்குவம்
loader
Home
Explore
Events
Notification
Profile