Nojoto: Largest Storytelling Platform

Best மௌனத்தாரகை Shayari, Status, Quotes, Stories

Find the Best மௌனத்தாரகை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 151 Stories

அன்பின் இரவல்

kadaisiya onnu sollikure kelu broken hearts never eat little hearts..! 😢😢 to my reowned silent star...! . . . #மௌனத்தாரகை #காதலியம் #yqkanmani #yqbaba #yqtamil yqதமிழ்

read more
how dare..?
now she is where..?
oh dad..!
she makes me sad..!
sorrow night.,
Iam always tight ..!
then quite,
keep write
now poet..!
its ok
shit happen..!
 
பாருடி..! தப்பா english  பேசினாலே
இவங்களுக்கு புரியுது.. ஆனா உன்ன 
சரியாதான காதலிச்சே பின்ன ஏண்டி 
உனக்கு புரியல...? kadaisiya onnu sollikure kelu
broken hearts 
never eat little hearts..! 😢😢
to my reowned silent star...!
.
.
.
#மௌனத்தாரகை #காதலியம் #yqkanmani #yqbaba #yqtamil #yqதமிழ்

அன்பின் இரவல்

இன்னும் எந்தன் இதயத்தில் வலியை மட்டும் தந்து கொண்டு தான் இருக்கிறாய்...! . . . #சேமித்து_வைக்கிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். #மௌனத்தாரகை #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சேமித்து வைக்கிறேன் மௌனமாக..!
"மௌனம்" அவள் விட்டு சென்ற 
போர் சுவடு
குண்டு வெடித்த இடத்தில் புகைவதோ
தணலில் சூடு
குருதியின் வாடையை முகர்ந்து நகரும்
காக்கை கூகை
யாக்கை சதைப் பிண்டம் குழைந்து
பருந்துக்கு படையலாய்..!
சில கலிங்கத்து பரணியாய்., அவளின்
பழைய புராணம்
மீட்சியாய் எங்காதல் தொள்ளாயிரத்து 
தொண்ணூற்று ஒன்பது
முயற்சி முடிந்து ஆயிரமாவது ஐராவதம்
களிறாய் பிளறி
பாய்ந்து வதைப்பட கலிங்கத்து பரணி
பறைசாற்றப் பட்டது.....!
😢😢மௌனத்தாரகையே ஏனடி 
என்னை ஏற்கவில்லை...!😢😢😢 இன்னும் எந்தன் இதயத்தில் வலியை மட்டும் தந்து கொண்டு தான் இருக்கிறாய்...!
.
.
.
#சேமித்து_வைக்கிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். #மௌனத்தாரகை

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

அன்பின் இரவல்

இதை பகிர்ந்தால் ஒரு பவுன் தங்ககாசு பரிசு . . விதிமுறைகளுக்கு உட்பட்டது பகிரும் முன் கீழே இருக்கும் திட்டம் சார்ந்த ஆவணங்களை சரிபார்க்கவும் . . #yqbaba #yqkanmani #yqtamil #yqகண்மணி #காதலியம் #மௌனத்தாரகை

read more
நாடி தேடி ஓடி வந்த
கேடி நானடி
உன் மாமன் தானடி
கூடி ஆடி பாடி ஓடும்
ஜோடி நாமடி
டபுல் சிக்ஸர் தானடி

சிங்களவே சித்தப்பா
சிங்கியடிக்க அட..! ஊத்திக்குடிக்க
தாடிவச்ச உங்கப்பா
கூட பீடிகுடிக்க ஒரு பேப்பர்படிக்க

ரோக்காவ வந்தாலே
என் ஆளு வீட்டுதாண்டி
சொகுசாதான் போனாலே
என் மனச நோண்டி 
இப்போ நான் காதல் நொண்டி
என் வாழ்க்கை போண்டி..! இதை பகிர்ந்தால் 
ஒரு பவுன் தங்ககாசு பரிசு
.
.
விதிமுறைகளுக்கு உட்பட்டது
பகிரும் முன் கீழே இருக்கும் திட்டம் சார்ந்த ஆவணங்களை சரிபார்க்கவும்
.
.

அன்பின் இரவல்

Game of collab Note:-}read game instruction before collab.. tag other to collab சின்ன விளையாட்டு... விளையாட்டின் பெயர் கிளை_வழி_கவி_9 நான் ஏதோ ஒரு கவிதையின் முதல் வரி எழுதிவிட்டேன்... அதன் தொடர்ச்சியாக இன்னொருவர் ஓர் வரி எழுத வேண்டும் கட்டாயம் "முந்தைய வரியின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும்..." #yqbaba #yqkanmani #yqகண்மணி #காதலியம் #மௌனத்தாரகை

read more
மெல்லச் சிறகை விரி மௌனத்தாரகையே..!







 Game of collab
Note:-}read game instruction before collab.. tag other to collab

சின்ன விளையாட்டு...

விளையாட்டின் பெயர் கிளை_வழி_கவி_9
நான் ஏதோ ஒரு கவிதையின் முதல் வரி எழுதிவிட்டேன்... அதன் தொடர்ச்சியாக இன்னொருவர் ஓர் வரி எழுத வேண்டும் கட்டாயம் "முந்தைய வரியின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும்..."

அன்பின் இரவல்

ரோசமான் என்பது ஒரு விளைவு ஒரே விஷயத்தில் இருவரின் பார்வை எப்படி பிளவு படுகிறது...! என்பதே இவ்விளைவின் வித்தியாசம் . . yqகண்மணி #yqkanmani #yqbaba #yqtamil #காதலியம் #மௌனத்தாரகை

read more
மௌனத்தாரகை

இவனுக்கு சதாசர்வ
காலம் இதேவேலை
இரவுகள் ஆனாலும்
ஓய்ந்து தீரவில்லை
உண்மை காதலென்றவன்
செய்வதோதொல்லை
கவிதைகள் தினமெழுதி
எறிகிறான் கல்லை
அழகாய் பிறந்தேன்
இம்சையில் வீழ்ந்தேன்
குரோததின் பிச்செறிய 
முடியாத மச்சமாய்...!
அன்பின் இரவல் ரோசமான் என்பது ஒரு விளைவு ஒரே விஷயத்தில் இருவரின் பார்வை எப்படி பிளவு படுகிறது...! என்பதே இவ்விளைவின் வித்தியாசம்
.
.
#yqகண்மணி #yqkanmani #yqbaba #yqtamil #காதலியம் #மௌனத்தாரகை

அன்பின் இரவல்

கோரோணா கொண்டு சென்ற கோமகள்.... என்றும் கண்ணீருடன் உன் காதலன்...! ~அன்பின் இரவல் #கண்களைவிட்டுநீங்கவில்லை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #மௌனத்தாரகை #காதலியம் #YourQuoteAndMine

read more
நினைவருகே புதைந்து விட்டாள்
பாவையின் இருவிழியே எனது
பாதையின் விளக்குகளாய் நகர
இமைமூடி எனை மறுத்து
அவ்வுலகம் எய்திவிட்டாள் அவளுக்காய்
இங்கே கண்ணீர் ஆற்றில் 
ஆற்றுபடை எழுதும் அவள்
அன்புள்ள காதலன் கோரோணா கொண்டு சென்ற 
கோமகள்.... என்றும் கண்ணீருடன்
உன் காதலன்...!
~அன்பின் இரவல்

#கண்களைவிட்டுநீங்கவில்லை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #மௌனத்தாரகை #காதலியம் #yourquoteandmine

அன்பின் இரவல்

நீ எனும் போதை என்னுள் ஆட்டும் வரை நீயே என் தேவை நிரஞ்சனா(மௌனத்தாரகை)...! . . .இப்படிக்கு உன் ஓர் நாள் காதலன் ~ அன்பின் இரவல் . #yqbaba #yqkanmani #yqகண்மணி #காதலியம்

read more
ஓர் பேராழியின் கருவறை அது
ஏறத்தாழ 9000 அடி ஆழம்
மௌனத்தின் அழுத்தம் என்றால்
என்னவென்று அங்கே காணலாம்
மௌனம் கூட இரும்பை வளைக்கும்
அந்த மௌனம் அவளின் முற்பாதி

ஓர் பெரும் ஆகாய வெளியது
ஏறத்தாழ பலநூறு ஒலியாண்டு தூரம்
தாரகை வெளிச்சம் என்றால்
என்னவென்று அங்கே காணலாம்
தாரகை வெளிச்சம்கூட உயிரை மாய்க்கும்
அந்த தாரகை அவளின் பிற்பாதி..!

மௌனத்தாரகை நீ எனும் போதை என்னுள் ஆட்டும்
வரை நீயே என் தேவை
நிரஞ்சனா(மௌனத்தாரகை)...!
.
.
.இப்படிக்கு உன் ஓர் நாள் 
காதலன் ~ அன்பின் இரவல்
.

அன்பின் இரவல்

என் நிஜங்களில் வாழா எனது அன்புள்ள நிரஞ்சனா(மௌனத்தாரகை)..! இன்னும் என் கதைகளில் வாழ்கிறாள் கவிதைகளில் உயிர் தருகிறாள்..! எங்கோ ஓர் மூளையில், யாரோ என் கவிதைகள் படிக்க, இன்னும்..! அவள் அர்த்தம் சேர்கிறாள். இக்கவிதையோடு சேர்த்து 150 #மௌனத்தாரகை கவிதைகள் உன் வர்ணனை தொட்டு, உன் கவிதைகளும் சேர்த்து, நம் காதல் பேசி, உன் குணங்கள் சொல்லி, என் வலிகளை சொல்வதோடு, என் அன்பையும் தருகிறது..! இன்று இதை காண நீ இல்லை என்றாலும் என்றோ ஓர் நாள் என் காதலும் உனை சேரும்.. அப்போது நீ வடிக்கும் ஓர் சொட்டு கண்ணீர்.. என் கா #yqkanmani #yqகண்மணி #காதலியம் #ஒருதலை_காதல்

read more
மௌனத்தாரகை
என் கற்பனைக்கும் சிக்காத 
சில வரிகள் எல்லாம் 
வாரி இழைத்த வள்ளல் அவள்

மௌனத்தாரகை
தேன்துலாவி மன பதியம் செய்து 
மெல்ல கிளற கிளற இன்பம்
தந்த கற்பக விருட்சம் அவள்

மௌனத்தாரகை
என் கனவுகள் எல்லாம் கைசேரும்
நேரத்தில் கனவுகள் யாவும் மாயை
என நிஜத்தினை போதித் அவள்..!

மௌனத்தாரகை
எனக்கு இன்னொரு வாழ்வு தந்து
அதிலே பிரிந்து சென்று தனியே 
வாழ வழியும் சொன்ன அவள்..! என் நிஜங்களில் வாழா எனது அன்புள்ள நிரஞ்சனா(மௌனத்தாரகை)..!
இன்னும் என் கதைகளில் வாழ்கிறாள்
கவிதைகளில் உயிர் தருகிறாள்..!
எங்கோ ஓர் மூளையில், யாரோ என் கவிதைகள்
படிக்க, இன்னும்..! அவள் அர்த்தம் சேர்கிறாள். இக்கவிதையோடு சேர்த்து 150 #மௌனத்தாரகை கவிதைகள் உன் வர்ணனை தொட்டு, உன் கவிதைகளும் சேர்த்து, நம் காதல் பேசி, உன் குணங்கள் சொல்லி, என் வலிகளை சொல்வதோடு, என் அன்பையும் தருகிறது..! இன்று இதை காண நீ இல்லை என்றாலும் என்றோ ஓர் நாள் என் காதலும் உனை சேரும்.. அப்போது நீ வடிக்கும் ஓர் சொட்டு கண்ணீர்.. என் கா

அன்பின் இரவல்

நான் பிழைத்தேன். . #காதலியம் #மௌனத்தாரகை

read more
நானோ அவளின் பேருந்து
பயணத்தில் கைநழுவப்பட்ட
கைக்குட்டை எனக்கென்று
அவள் பேருந்தை நிறுத்த
போவதும் இல்லை என்னை
பிறரோ மதிக்கப் போவதும் 
இல்லை இங்கே இந்த 
சாலை விதிக்கபட்டது வாழ்க்கையென
பிறர்மிதிக்க படவேண்டியது தான்..!

அட..! நிஜத்தில் நான் 
ஒரு கைக்குட்டை தான் 
என்னை கேவலம் ஒரு 
மனிதனின்..!
காதலோடு ஒப்பிடாதீர்
அவன் நிலை என்னை
விட படுமோசம் 
நான் பிழைத்தேன்..! நான் பிழைத்தேன்.
.

#காதலியம் #மௌனத்தாரகை

அன்பின் இரவல்

Dedicating a #testimonial to மௌனத்தாரகை 💙 . . . #மௌனத்தாரகை #testimonial

read more
பெயர் கண்டு வியந்து வந்தவன்
நான் இங்கு நல்மொழி கண்டு மிரள
சில அருமையான கவி வரிகளில் மனோலயம்
காண்கிறேன்... வலி பொருந்திய கவியே
வலிமை சேர்க்கும் பேராயுதமாய்..!
நான் எழுதா இப்பெருந்தகை
அவரல்ல இவரோ வேறோர்
மௌனத்தாரகை...! Dedicating a #testimonial to மௌனத்தாரகை 💙
.
.
.
#மௌனத்தாரகை #testimonial
loader
Home
Explore
Events
Notification
Profile