Find the Best அம்மாவுக்காக Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Dr.J.Kavitha
வேறு என்ன வேண்டும் என்று கேட்கும் உணவகங்கள். இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று சொல்லும் அம்மாவின் அக்கறையை விட வேறு உணவு ருசிக்காது. #தமிழால்_இணைவோம் #அம்மாவுக்காக தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்
#தமிழால்_இணைவோம் #அம்மாவுக்காக தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்
read moreDr.J.Kavitha
தனிமை என்னை சிறை பிடிக்கவில்லை, இருட்டிற்கு பயந்ததில்லை, தங்குமிடம் குறைந்ததாகவில்லை, வளர்ந்திட உழைக்கவில்லை, அன்னையின் இதயத்துடிப்புக்கு மிஞ்சிய இசையில்லை, தேவைகள் ஒன்றுமில்லை பார்த்துக் காத்திடும் அன்னை அவளுள் என்னை பொறுத்தியிருந்தமையால். #இக்கால_புலவர்கள் #அம்மா #அம்மாவுக்காக அந்த இல்லம் இருந்த நாட்களை உங்கள் கற்பனையால் கொஞ்சம் சென்று
#இக்கால_புலவர்கள் #அம்மா #அம்மாவுக்காக அந்த இல்லம் இருந்த நாட்களை உங்கள் கற்பனையால் கொஞ்சம் சென்று #YourQuoteAndMine
read moreகிருஷ்ண சங்கர்
அத்துனையும் அற்புதமாய் கிடைத்தது... அந்த நன்றி மறந்து குடியிருந்த கோவிலை பாழடைய வைத்து அந்த தெய்வத்தை பட்டினிப் போட்டு.. நன்றி மறந்த நாயினும் கேடோரை.. நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றது..! இக்கால புலவர்கள் வாடைகையின்றி உங்களை தங்க வைத்த தாயை பற்றி கவி தொடுங்கள் சிறந்த கவிதைகள் நம் பட வரி (instagram)
இக்கால புலவர்கள் வாடைகையின்றி உங்களை தங்க வைத்த தாயை பற்றி கவி தொடுங்கள் சிறந்த கவிதைகள் நம் பட வரி (instagram) #YourQuoteAndMine #தாய் #அம்மாவுக்காக #வாடகை_இன்றி_வசித்த_வீடு
read moreShankar K
அத்துனையும் அற்புதமாய் கிடைத்தது... அந்த நன்றி மறந்து குடியிருந்த கோவிலை பாழடைய வைத்து அந்த தெய்வத்தை பட்டினிப் போட்டு.. நன்றி மறந்த நாயினும் கேடோரை.. நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றது..! இக்கால புலவர்கள் வாடைகையின்றி உங்களை தங்க வைத்த தாயை பற்றி கவி தொடுங்கள் சிறந்த கவிதைகள் நம் பட வரி (instagram)
இக்கால புலவர்கள் வாடைகையின்றி உங்களை தங்க வைத்த தாயை பற்றி கவி தொடுங்கள் சிறந்த கவிதைகள் நம் பட வரி (instagram) #YourQuoteAndMine #தாய் #அம்மாவுக்காக #வாடகை_இன்றி_வசித்த_வீடு
read morecressy adoline
அன்பு அம்மாவிற்கு, தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா! உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் என்றும் நிறைந்திடவும் நிலைத்திடவும் என் அன்பு மிகுந்த வாழ்த்துக்கள்!😇😇😇😍😍😍😍💖💖💖💖💖 உங்களின் கவிதைகளை படிக்கப் படிக்க தான் எனக்கு தமிழில் பல கவிதைகளை எழுத ஆசைப்பட்டு முயற்சித்தேன், ஒரு promptக்கு ஒரு முறை எழுதவே பல முறை யோசிப்பேன், ஆனால் நீங்களோ விதவிதமாகவும் அதற்கு ஏற்றாற்போல் அடுக்கிக் கொண்டே இருப்பிர்கள், உங்களின் கவிதைகள் என்னை போல் பலரை ஊக்கப்படுத்த உங்கள் பணி தொடர என் வாழ்த்துக
அன்பு அம்மாவிற்கு, தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா! உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் என்றும் நிறைந்திடவும் நிலைத்திடவும் என் அன்பு மிகுந்த வாழ்த்துக்கள்!😇😇😇😍😍😍😍💖💖💖💖💖 உங்களின் கவிதைகளை படிக்கப் படிக்க தான் எனக்கு தமிழில் பல கவிதைகளை எழுத ஆசைப்பட்டு முயற்சித்தேன், ஒரு promptக்கு ஒரு முறை எழுதவே பல முறை யோசிப்பேன், ஆனால் நீங்களோ விதவிதமாகவும் அதற்கு ஏற்றாற்போல் அடுக்கிக் கொண்டே இருப்பிர்கள், உங்களின் கவிதைகள் என்னை போல் பலரை ஊக்கப்படுத்த உங்கள் பணி தொடர என் வாழ்த்துக #yqbaba #testimonial #yqkanmani #அம்மாவுக்காக #அம்மாமகள் #தமிழ்_காதலி
read moreKalai Ashok
ஆயிரம் கவிஞர்கள் உன்னை பற்றி எழுதினாலும் வற்றாத வார்த்தை கொடுப்பவள் நீ உன்னை நேசிக்காமல் இருந்தாலும் யோசிக்காமல் எவரும் இங்கு சுவாசிக்க முடிவதில்லை எத்தனை வார்த்தைகளில் உன் பெருமையை வர்ணித்தாலும் வற்றாத வளமாக பேருக்கெடுப்பவள் நீ... காதல் பல வகை அதில் உன் மேல் கொள்ளும் காதலோ பூமி உள்ளவரை நேசிக்கப்படும் அம்மா இதைவிட வேற என்ன சொல்வேன் உன் பெருமையை குறைவாகவே சொல்லி முடிக்கிறேன் இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #வைரமுத்து அவர்களின் கவிதையின் ஒரு வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #வைரமுத்து அவர்களின் கவிதையின் ஒரு வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine #அம்மாவுக்காக #பெற்றவளே #இக்கால_அக்கால_கவிஞர்
read moreRajeshwari Thendapani
இடிமின்னலைப் போன்றொரு அழுத்தம் கொடுத்த போதிலும் உன் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடிய போதிலும் கால்களின் தசைப்பிடிப்புகளில் நிலநடுக்கத்தை ஏற்படுத்திய போதிலும்.... வலி உன்னுடம்பெங்கும் ஊடுருவி எலும்பெல்லாம் நொறுங்குவது போன்ற வழியை பொறுத்து கதவு திறக்க முடியாமல் உன் அடிவயிற்றை கிழித்தாவது எனை பெற்க மரணத்தோடு போராடி வெற்றிவாகை சூட்டிக் கொண்டாய் #collabwithme #அம்மாவுக்காக #தாயின்_வலி #போர்க்களத்துப்பூ #yqkanmani #yqtamil #YourQuoteAndMine Collaborating with Sivanathan Kirushalini
#collabwithme #அம்மாவுக்காக #தாயின்_வலி #போர்க்களத்துப்பூ #yqkanmani #yqtamil #YourQuoteAndMine Collaborating with Sivanathan Kirushalini
read moreகவி. இறைநேசன்
என்னை பெற்றெடுத்ததால் உனக்கும் ... அதன் பரிசாக நான் உனக்கும்! இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #வைரமுத்து அவர்களின் கவிதையின் ஒரு வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #வைரமுத்து அவர்களின் கவிதையின் ஒரு வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine #அம்மாவுக்காக #பெற்றவளே #இக்கால_அக்கால_கவிஞர்
read moreDoctor Selvaraj
*கற்றதனால் பெற்ற பட்டமும், பதவியும் பணமும், விருதும் பெருமை அல்ல. *கருவறையில் உன்னைக் கண்மணியாய் காக்கத் தொடங்கி காலம் முழுவதும் காப்பாற்றும் பாக்கியம் பெற்ற தாயே உன் பெருமை. டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #வைரமுத்து அவர்களின் கவிதையின் ஒரு வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #வைரமுத்து அவர்களின் கவிதையின் ஒரு வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine #அம்மாவுக்காக #பெற்றவளே #இக்கால_அக்கால_கவிஞர்
read moreDoctor Selvaraj
தன் மனது விரும்பிய உணவை,பொருள்களைத் தர வேண்டுமெனக் கேட்டுக் கேட்டு தள்ளாத வயதிலும் அடம் பிடிக்கும் அம்மாவும் ஒரு குழந்தையே. டாக்டர். கரூர். அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #அம்மா #அம்மாவுக்காக #குழந்தை
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #அம்மா #அம்மாவுக்காக #குழந்தை #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள் #அம்மா_குழந்தை
read more