Find the Best நிலவொளி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நிலவொளி meaning, நிலவொளி கவிதை, பௌரà¯à®£à®®à®¿ நிலவொளி, நிலவொளி பதிபà¯à®ªà®•à®®à¯, நிலவொளி,
Ajeth
கீழிறங்கி வந்து என்னிடம் கேட்கிறது என் கண்ணில் பட்ட அவளை கொண்டு போய் நிலவுக்கு ஒளி கொடுக்கலாமா என்று!!!! #வானத்தின்துண்டொன்று - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamilquotes #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நிலவொளி #அவளை
Deepa Deepa
உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என்னை ஆரத்தழுவி அரவணைத்து கொள்ளும் ஆறுதல் அல்லவோ அது..... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 உனக்கான தனிமையையும் எப்படி நிலவொளியிடம் கொடுப்பேன்💕
Thiru
சந்திரன் வந்ததும் தந்திரப் புன்னகை என்னிடம் ஏனடியோ - நீ இந்திரன் மேனகையோ. வான்மதி அழகே மோகன ரம்பையே நானுனைத் தீண்டிடவோ - நீ ஊர்வசி திலோத்தமையோ. நிலவொளியில் எனைக் கலவியில் வெல்ல புலன்களை தூண்டியதால் - நீ எல்லையைத் தாண்டியதால் நிலவும் நசைந்து நாணியதே. -Thiru #நிலவொளி #yqகண்மணி
ஜீவந்த்
காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ ஆணா ?? பெண்ணா ? உந்தன் பால் என்னவோ ? கவிபாடும் கவிஞருக்கு அழகின் அம்சமாய் உவமையின் காதலி நீ ! அன்னமூட்டூம் அன்னைக்கு அதிசியத்தின் ஓவியமாய் இரவின் தோழி நீ ! பாசப்பிரிவில் வாடுபவருக்கு அன்பின் உருவமாய் தாலாட்டும் தாய் நீ ! அறிந்தேன் தெளிந்தேன் காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ பெண் நிலவே !! பெண் நிலவே !! -ஜீவந் #ஜீவந் #நிலா #நிலவொளி #தமிழ்கவிதை #yqகண்மணி #yqkanmani
ஜீவந்த்
தன்னிலை மறந்த தனிமையில் எண்ணங்கள் சூழ்ந்த நிலையில் மனம் குளிர்வது நிலவொளியின் தன்மையிலா ? நினைவுகளின் இனிமையிலா ? #நிலவொளி #yqகண்மணி #ஜீவந் #இனிமை
gurumoorthy chandrasekar
நிலவொளியை திருடி வந்து அழகான அச்சில் வார்த்தேன் நிலவுக்கே அறைகூவல் விடுக்கும் அழகி அவளை கண்டுகொண்டேன் #நிலவொளி #என்னவள் #அறைகூவல் #yqkanmani #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
நிலவினில் கால் வைக்கும் முன் தொட்டு வணங்கினால் நன்றியுடன் நிலவொளியை இரவளாய் பெற்று படித்த மகள் #yqkanmani #yqbaba #yqகண்மணி #நிலவொளி #YourQuoteAndMine Collaborating with Siva Pragash
அன்பின் இரவல்
ஓ..மேகமே மறந்தும் மருந்து தர மாட்டாயோ...! பிரதான வேளையில் என்னுயிர் உறிஞ்சும் கதிரொளி மத்தியில் நிதானமாய் என்னிலை மாற்றி கவிஞனாக்கும் நிலவொளி யவளோ காய்ச்சலில் மஞ்சள் நிறம் மாறி கிடக்கிறாள் அங்கண் மலை மீது உன்காதலோ..! மறந்தும் மருந்து தரமாட்டாயோ ஓ.. மேகமே...! கொஞ்சம் கவிநயம் பிடித்துள்ளேன் என் கவிதையில் இதுவே முதல் முயற்சி...! இன்னும் இதில் கற்கவேண்டும் #நிலவொளி #yqbaba #yqkanmani #yqகண்மணி #yqtamil
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto